பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


March 12, 2013

திகைப்பூட்டும் புகைப்படங்கள்....நகைப்பும் ஊட்டும்..



புகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் 

கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய 

அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட 

சிறந்த சில புகைப்படங்கள்.

முத்தமா.....மோகமா.....


பறந்த களைப்பு.....கொஞ்சம் ஓய்வு....


அப்பிடியும் ஒரு ஆசை....

பார்த்தியா.....குளத்தை நிரப்பீட்டன்....


பிழையாகப் போனதால் சரியான தகவல் சொல்கிறது

மெல்லக் கை போடு....

என்கிட்டே வைச்சுக்காதா....ஆமா சொல்லிப்புட்டேன்

நீ என்ன பெரிய கொம்பா?????

karate girl

தேகம் யாவும் தீயின் தாகம்.....

no.1 in the world

ஏன் இப்படி ஒரு ஆசை

என்ன கொடுமை இது?

மனிதரில் எத்தனை நிறங்கள்....

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

உன்னைக் கட்டிய நேரம் ஒரு குதிரையைக் கட்டியிருக்கலாம்.
ஆச்சிக்கு ஆசை போகவில்லை

நான் ஊதினன் எண்டால் ஊரே....

எரிமலை எப்படிப் பொறுக்கும்

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே....

பென்சிலால் கைதுசெய்

அப்படி நானும் செய்வேன்...
அடுத்த மூவ் யாருடையது?

என் கையில் நீ ஒரு....

மவனே முழுங்கடா.....

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா....

போகுமிடம் எதுவென்று தெரியவில்ல..போகவேண்டிய இடமும் எதுவென்று புரியவில்லை மொத்தத்தில் என் நிலை ஈழத் தமிழர்கள் மாதிரி

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

No comments: